வேறு ஒருவருடன் மனைவி தவறான தொடர்பு! கணவன் செய்த கொடூரம்!

Loading… சென்னை, பள்ளிக்கரனை பகுதியை சேர்ந்த தம்பதிகள் முருகன் மற்றும் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்கள் நிலக்கடலை பர்பி செய்து வியாபாரம் பார்த்து வந்தனர். அப்போது, ஈஸ்வரிக்கு அப்பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் வேல்முருகனுக்கு தெரிய வந்தது. Loading… ஆனால் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்துள்ளது. மேலும் அந்த டாக்சி டிரைவர் அடிக்கடி ஈஸ்வரி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வேல்முருகன், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். … Continue reading வேறு ஒருவருடன் மனைவி தவறான தொடர்பு! கணவன் செய்த கொடூரம்!